Monday, August 31, 2015

திரு முருகா!


திரு முருகா, அருள் தரும் முருகா

அருள் முருகா, திரு மால் மருகா

(திரு முருகா)



நீல மயில் மீதில் ஏறி வரும் முருகா

வேலைக் கையில் ஏந்திப் பகை அறு முருகா

(திரு முருகா)



ஆறு மலர் மீதினிலே தவழ் முருகா

ஆறு முக மாகி வந்து அருள் முருகா

ஆறெ ழுத்து மந்தி ரத்தில் உறை முருகா

ஓமெ ழுத்தின் உட் பொருளை உரை முருகா

(திரு முருகா)


--கவிநயா

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) August 31, 2015 10:57 PM  

திருமுருகா, திருமுருகா -ன்னு விளிப்பு நல்லாருக்குக்கா..
நான் திரு(ட்டு)முருகா, திரு(ட்டு)முருகா -ன்னும் படிச்சேன்,களிச்சேன்:)

Nanjil Siva January 02, 2020 8:42 AM  

kannabiran, RAVI SHANKAR (KRS) நான் திரு(ட்டு)முருகா, திரு(ட்டு)முருகா -ன்னும் படிச்சேன். நீங்கள் சரியான குருட்டு சங்கரா இருப்பீரோ... ஜட்ஜ்மென்ட் இங்கு கிளிக்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP